வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்த business உம் கொஞ்ச நாளைக்கு தான். இந்த குடிகார மாடலில் இன்னும் கொஞ்ச வருடத்துக்கு பிறகு எல்லாருடைய கிட்னி உம் சட்னி ஆகி விடும்
ஒருபக்கம் டாஸ்மாக் கொண்டு அழிப்பது , இன்னொரு புறம் ஆசுபத்திரி வைத்து அழிப்பது , இதை தவிர வேறெதுவும் தெரியாத குடும்பமே ?
தனியார் மருத்துவமனை என்றால் எது..
தொழில்துறையில் தமிழகம் முன்னேறுகிறது என்று சொல்லுதே அந்த அப்பா , அது என்ன தொழில் புரியுதா .
இந்த ஆட்சியில் நடக்காதது ஒன்றுமே இல்லை, உழைக்கும் மக்கள் கட்டிய வரி பணம் காலி (ஆ போட்டாச்சு), சொத்துவரி ஏற்றி ஸ்வாஹா பண்ணியாச்சு அனா ஒரு வசதியும் செய்யல, விலைவாசி ஏற்றி உற்பத்தியாளர்கள் வயிற்றில் அடிச்சாட்சி, வீடு மற்றும் கடை புகுந்து கொள்ளை அடிச்சாச்சி, கொலையும், கற்பழிப்பும். பண்ணியாச்சு, போலீஸ் நிலையத்தில் லாக் அப் மரணம் நடத்தியாச்சி, மாணவர்கள் பிடிக்காம இருக்க கஞ்சா பழக்கம் உருவாக்கியாச்சி, இப்போ உடல் உறுப்பு மட்டும் ஏன் விட்டுவைக்கணும், அதையும் புடுங்கிவிடணும், அதையும் நிறைவேத்தியாச்சி... எப்புடி வேணுகோபால், ஓவியா விஜய் நம்ம ட்ராவிடியன் மாடல்? பலே மாடல் இல்ல... சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை தமிழகம் கண்டிராத மாடல்? உங்க மாடல்-ல தீய வச்சு பொசுக்க..து...
சீருடையில் உள்ளவர்கள் பலரும் மக்களை மூளைச்சலவை செய்துதான் மாமூல் வசூலிக்கின்றனர். பஞ்சாயத்து என்கிற பெயரிலும் மூளைச்சலவை செய்து பணமாக்கின்றனர். பெண்ணோட consent இருக்கும்போது காதலுடன் பொது இடத்திற்கு வருபவர்களை காவலர்கள் குறி வைத்து பணம்/பொருள் புடுங்குவது தவறில்லையெனில் இது எப்படி தவறாகும். இது தவறானால் அதிகார பிச்சை எடுப்பதும் தவறே. சட்டம் காவலர்களுக்கு மட்டும் தனியா எழுதப்பட்டிருக்கின்றதா சாமி.
கிட்னியை பறிகொடுத்தவருக்கு பாதுகாப்பு தேவை. எந்த நேரமும் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து செல்லப்படலாம்.
அரசு அதிகாரி எதுக்குப்பா ஷாக் ஆகுறான். லஞ்சம் ஊழலெல்லாம் அவனுக்கு புது விஷயமா என்ன. அதுவும் ஐந்து லட்சம் பத்து லட்சம்லாம் ஒரு விஷயமா. என்னடாது தங்களுக்கு போட்டியா ஒரு மொள்ளமாரி கூட்டமே இருக்குதுன்னு வேணும்னா ஷாக் ஆகியிருப்பான்.