உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

திருவொற்றியூர், திருவொற்றியூர், ஜோதி நகரை சேர்ந்தவர் அரவிந்த், 24. நேற்று முன்தினம், விம்கோ நகர் அருகே, தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, சென்ட்ரலில் இருந்து, கும்மிடிபூண்டி நோக்கி சென்ற மின்சார ரயிலில் சிக்கி, உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.தகவலறிந்த, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், இறந்த வாலிபரின் உடலை மீட்டு, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ