வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஏற்கனவே கப்பலும் பழமும் சேர்ந்து இந்த கம்பெனியை ஆட்டய போட்டாச்சுன்னு ஒரு யூடியுப் பதிவு வலம் வருதே. சாராய ஆலையாக மாறிவிட்டதாகவும் சொல்லப் படுகிறது
மகளிர் உரிமை திட்டத்திற்கு வருஷம் 12000 கோடி ஒதுக்கீடு சர்க்கரை ஆலை புணராபிக்கு வெறும் 80 கோடி ஒதுக்காத விடியல் அரசு எத்தனை பள்ளிகள் கூரை பெயர்ந்து விழுகின்றன அதை பற்றி அக்கறை இந்த அரசுக்கு துளியும் இல்லை. காசு 2000,5000 ஓட்டுக்கு கொடு ஆட்சியை பிடி கொள்ளை அடி.தமிழக ஜனநாயம் விலை போய் எத்தனையோ வருடம் ஆகி விட்டது. வாழ்க விடியல் வாழ்க விடியல் வழித்திதோன்றல்.
திரு ஆரூரான் சர்க்கரை ஆலையை சாராய ஆலைக்கு விற்றதை போல இதையும் விற்க திட்டம் போட்டிருகைகிறதோ என்னவோ திமுக தலைமையிலான விடியாத திமுக அரசு
திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் மாண்புமிகு அமைச்சர்கள் இருவர் பொறுப்பில் உள்ளனர். மூத்த அமைச்சர் ஒரு அடிப்படை விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர். சர்க்கரைப் பொருள் உற்பத்தியை பற்றி அறிந்தவர். இது போன்ற மக்கள் பிரதிநிதிகள் பணியாற்றுகிற மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சார்ந்த பிரதான தொழிற்சாலை கடந்த ஒரு வருடமாக மூடப்பட்டிருப்பதும் தொடர்ந்து அடுத்த ஆண்டுக்கு தற்காலிக ஏற்பாடாக மாற்று ஆலைகளை அரவைக்காக அரசு ஏற்பாடு செய்துள்ளதும் உள்ளபடியே பெரும் நிர்வாக சீர்கேடு தான்.
தமிழ் நாட்டில் விவசாயம் என்றோ படுத்துவிட்டது .....விவசாய வளர்ச்சி என்பது நெகடிவ் ....ஆனால் வரலாறு காணாத ஆற்று மணல் கொள்ளை ...தமிழ் நாட்டில் ஐம்பது சதம் மக்கள் விவசாயத்தை நம்பியே வேலை வாய்ப்பு வாழ்க்கை .....காவேரி தண்ணீர் வராமல் போனாலும் விவசாயிகள் விடியலுக்குத்தான் வோட்டு ....காரணம் சினிமா தொலைக்காட்சி நடிகர் நடிகைகள் பிரச்சாரம் , பத்திரிகைகள் யூடூப்பில் பார்த்து வோட்டு போடுபவன் , காசுக்கு வோட்டு , கள்ள சாராயம் டாஸ்மாக் என்று பல காரணங்கள் .....சமூக நீதி சமத்துவம் மத சார்பின்மை மூளை சலவை செய்யப்பட்ட மனிதர்கள் ...சுயமாக சிந்திக்கும் திறனற்றவர்கள் ...
சக்கரை ஆலையை ஈனகிரையத்துக்கு வாங்கி சாராய ஆலையாக மாற்றுவது என்றால் திமுகவினர் ஓடோடி வருவார்கள்
ஆலையின் உரிமத்தை கொடுக்க வேண்டியவர்களிடம் கொடுத்து விட்டால் பணம் வந்து கொட்டும்
18 ஆயிரம் விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனராம் .......கரும்பு விவசாயிகளுக்கெல்லாம் இந்த சமூக நீதி விடியல் அரசு நிதி ஒதுக்காது ....பல ஆயிரம் கோடிகளில் பரந்தூர் விமான நிலையம் , ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் என்று ஜீ சதுரம் ரியல் எஸ்டேட் கொள்ளையடிக்க பல ஆயிரம் கோடிகள் மத சார்பின்மையாக நிதி ஒதுக்குவார்கள்.....இதுதான் சமூக நீதி சமத்துவ விடியல் ஆட்சி நடக்குது ....
இந்த கேவலமான அரசுக்கு ஏன் ஒட்டு போடுகிறார்கள்
ஏண்டா விவசாயி ஓட்டுபோடும்போது என்ன சாப்பிட்டே
இதை விவசாயி கிட்ட மட்டும் தான் கேட்கணுமா , சட்ட சபை , லோக்சபா , உள்ளாட்சி எல்லா தேர்தல்களிலும் அனைத்து மக்களும் அப்படி என்ன சிறப்பு கண்டு திமுகவுக்கு வாக்களித்தார்கள் … மக்கள் துன்பங்களுக்கு மக்களே காரணம்.
மேலும் செய்திகள்
அகில இந்திய தொழிற்தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
2 hour(s) ago
அரசுப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணிகள்
2 hour(s) ago
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
2 hour(s) ago
காளான் வளர்க்க பயிற்சி
2 hour(s) ago
இந்துஸ்தான் பள்ளியில் பிரமாண்ட கொலு
2 hour(s) ago
ப்ரோசோன் மாலில் தீபாவளிக்கு பரிசுகள்
3 hour(s) ago
கோலாகலமாக நடந்த நவராத்திரி உற்சவம்
3 hour(s) ago
வேன் டிரைவர் மர்ம மரணம்
3 hour(s) ago
ஈஷாவில் வித்யாரம்பம்
3 hour(s) ago
பி.எஸ்.என்.எல்., சார்பில் ஊழியர்கள் ஊர்வலம்
3 hour(s) ago