வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்த ரோட்டில் விபத்து நடக்கவில்லை என்றால் அது ஆச்சரியம் தான்.... இந்த வாரத்தில் இரண்டு வட இந்திய மாணவர்கள் பலி, தாமரைகுளம் நரிக்குறவர் காலனி முன் ஆம்னி பஸ் மோதல் பற்றிய தகவல் இல்லை.... காரணம் வேகம் மட்டும் அல்ல கவன சிதறல்.
இந்தியாவில் நேர் வழியில் செல்ல வசதிகள் குறைவு. இந்த நாலுபேரும் சுத்திப் போறதுன்பா ஒரு 10, 15 கிலோமீட்டர் போக வேண்டியிருக்கும். நம்ம அரசு தத்திகள் இதெயெல்லாம் யோசிக்காம நாலு வழி, எட்டு வழி சாலைகள் போட்டுத்தள்ளி மெடல் குத்திக்கும். கேட்டா நாமதான் வல்லரசுன்னு பெருமிதப்படும். ஒவ்வொரு தடவையும் காரில் NH 45 ல போகும்போது கிராமங்களின் குறுக்கே டூ வீலரில் நுழைபவர்களைப் பாத்தா குடல் கலங்கும். பேரி கார்டுங்கற பேரில் இத்துனூண்டு இடம் வெச்சு அசுர வேகத்தில் வரும் கார், பஸ்களை கன்றோல் செய்யும் போலுஸ் தத்திகள் இன்னொரு ரகம். அடுத்ததாக தண்ணி, கஞ்சா அடிச்சிட்டு போதையில் வண்டி ஓட்டும் தத்திகள். உயிரைக் கையில் புடிச்சிக்கிட்டுதான் சாலைகளில் போக வேண்டியிருக்கு.
கண்டவனுக்கெல்லாம் பைக், லைசன்ஸ் குடுத்து சாலை விதிகள் தெரியாமல் ஓட்டுறாங்க. போய்ச்சேரட்டும்.
மேலும் செய்திகள்
வாகன விபத்தில் ஒருவர் காயம்
17-Aug-2024