உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 350 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்

350 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்

கோவை; கோவை,சாரமேடு, ஷபா கார்டன் என்ற பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப், சுவாகத், கணேஷ், விமல், ஆர்எம்டி போன்ற 350 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, கரும்புக்கடை போலீசார் வழக்கு பதிந்து, சாரமேடு திப்புநகரை சேர்ந்த இப்ராகிம்,48, கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை