வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஏற்கனவே கட்டுப்பாட்டு அறையில் இருந்து புதிதாக வந்தவர்களுக்காக மாற்றப்பட்ட மூன்று பேர்களையும் ...க்கு உதவியா இருக்குற இடத்துக்குத்தானே மாத்தி இருக்கீங்க கோப்பால்
கலியாணம் கட்ட பொண்ணே கிடைக்க மாட்டேங்குது ஆப்பீசர். ஏதாவது வழி பண்ணுங்க ஆப்பீசர். நல்லா படிச்சு வேலையில் இருக்குறவங சொல்றாங்க.
வெரி கரெக்ட். படிக்காத, வேலை இல்லாத வெட்டிப் பசங்களைத் தான் தமிழ் நாட்டுப் பெண்களில் பெரும்பாலோர் விரும்புகிறார்கள். அவனுங்களோட ஊர் சுத்தறது, பீச், பார்க், புதரில் ஒதுங்குவது, லாங் டிரைவ், டூர் போறது. "நல்லா படிச்சு வேலையில் இருக்குறவங்களால் படிப்பு, வேலையை விட்டு விட்டு மேற்படி காரியங்கள் செய்ய நேரம் இல்லாததால் பெண் கிடைப்பதில்லை. மேற்படி விஷயங்கள் செய்வாதால் பெரும்பான்மை பெண்கள் "கல்யாணம் தேவையில்லை" என்று சொல்லி விட்டு சுற்றுகிறார்கள்.
நீங்க ஒரு ஆளு வேலை செய்வதால் மட்டும் எல்லாம் change ஆகிவிடாது தேவநாதன்
கட்டுபாட்டு அறைக்கு மாற்றுவது கடுமையான நடவடிக்கயா?
அந்த அறையில் கேமிரா கிடையாதாம். மேற்படி வேலைக்கும் இடைஞ்சல் இருக்காதாம் .