பகவத் கீதை சொற்பொழிவு..
அன்னுார்: இஸ்கான் இயக்கம் சார்பில், அன்னுார் கரி வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், இன்று (28ம் தேதி) மாலை 6:00 மணிக்கு 'கீதை காட்டும் பாதை' என்னும் தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. 'ஹரே கிருஷ்ணா' இயக்கத்தின் மாவட்ட நிர்வாகி மது கோபால் தாஸ் பிரபு பகவத் கீதை குறித்து பேசுகிறார்.