மின் தடை ரத்து
கோவை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சூலுார் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில், இன்று மின் தடை அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால், அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று வழக்கம் போல், இப்பகுதிகளில் மின் வினியோகம் இருக்கும், என, ஒண்டிப்புதுார் செயற்பொறியாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.