உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உலக உணவு தினம் கொண்டாட்டம்

உலக உணவு தினம் கொண்டாட்டம்

பொள்ளாச்சி: ஆனைமலை அருகே, சேத்துமடை குழந்தைகள் மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் 'ஆல் தி சில்ரன்' அறக்கட்டளை சார்பில், உலக உணவு தினம் கொண்டாடப்பட்டது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் சுகன்யா தலைமை வகித்தார். உடலுக்கு ஆரோக்கியமான மற்றும் பாரம்பரிய உணவு வகைகளான கேழ்வரகு தோசை, கேப்பை கூழ், கம்பங்கூழ், எள்ளு மிட்டாய், பால் கொழுக்கட்டை, சிறுதானிய கூழ், காய்கறி உணவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.மேலும், துரித உணவின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மக்கள் அனைவரும் பாரம்பரிய உணவுகளை உட்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை