வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பலே... கோயம்புத்தூரைச் சுத்தி இதுமாதிரி பாதுகாப்பு வலை எழுப்பும் டைம் வந்தாச்சு. எல்லைப் புறத்தில் கோட்டை விட்டவங்களை என்ன செய்யலாம்?
நடவடிக்கை எடுப்பதற்கும் முப்பதாயிரம் நபர்கள் நுழைந்து விடுவார்கள்.
மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பாக்கிஸ்தான் எல்லையை போல இங்கே அவ்வளவு பாதுகாப்பு இல்லை. எல்லை தாண்டுபவர்களை சுட்டு பிடித்தால் மட்டுமே இது அடங்கும். வங்காள அரசு அவர்கள் கைப்பிடியில்.
என்னவோ வங்கதேசக்காரர்கள் எல்கை கடந்து டைரக்டா தமிழகம் வந்துடற மாதிரி. எல்லை தாண்டுபவர்களை புடிச்சு திருப்பி அனுப்பாம வேடிக்கை பாக்கும் ஒன்றிய அரசு.
வங்கதேச எல்லை மாநிலமான மேற்கு வங்காளம் மம்தா ஆட்சியின் கீழ் இருக்கும் வரை இது தொடரும்
வங்கதேச முன்னாள் பிரதமரே இங்க தான் இருக்குறாரு..
ஓரிரு மாநிலங்களில் அந்நியர்கள்தான் யார் ஆளப்போகிறார்கள் என்பதை தீர்மானிக்கிறார்கள். பிறகு எப்படி வௌங்கும்?
மாடல் அரசு மற்றும் போலீஸ் இணைந்து லஞ்சம் பெற்று எத்திசையும் கண்டி ஜொள்ள மாட்டார்கள்.
இரு நாடுகளின் எல்லைகளுக்கிடையே ஏராளமான வாய்க்கால் நதிகள் ஓடுகின்றன..முழு எல்லையையும் வேலியிட்டாலும் நீர்நிலைகள் வழியே ஊடுருவி விடுகிறார்கள். மேற்கு வங்க எல்லையில் மால்டா மாவட்டத்தில் முஸ்லிம்கள் மிக அதிகம். ராணுவம் அமைத்த வேலிகளில் பலவற்றை சிதைத்து வங்க தேச ஆட்கள் இங்கு வந்தேறி விடுகிறார்கள். இதற்கு TMC, காங்கிரஸ் கம்மி எல்லாம் உடந்தை.
மனமிருந்தால் மார்க்கம் உண்டு, பங்களாதேஷ் எல்லையை முழுவதும் அடைக்க மத்திய பாஜக அரசுக்கு மனமில்லை.அவ்வளவு தான் விஷயம்!