மேலும் செய்திகள்
கரூரில் இன்று மின் குறைதீர் கூட்டம்
08-May-2025
பொள்ளாச்சி; அங்கலகுறிச்சி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், இன்று காலை, 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், மின்நுகர்வோர்கள் பங்கேற்று குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என, செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்தார்.* நெகமம் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம், மேற்பார்வை பொறியாளர் சுப்ரமணியன் தலைமையில் இன்று காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. நெகமம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், மின்நுகர்வோர்களும் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்தார்.
08-May-2025