உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாயிகள் குறைதீர் கூட்டம்  இன்று நடக்கிறது

விவசாயிகள் குறைதீர் கூட்டம்  இன்று நடக்கிறது

பொள்ளாச்சி; பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது.பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், பிப்., மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று, காலை, 11:00 மணிக்கு சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. சப் - கலெக்டர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர்.எனவே, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய தங்களது குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்து பயன்பெறலாம்.இத்தகவலை சப் - கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை