வாசகர்கள் கருத்துகள் ( 2 )
உயர் தொ ழில் நுட்ப கருவி ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பொருத்தினால் தவறான செயலை தடுக்கலாம். ரோபோட் போன்ற மனித உருவங்களை உருவாக்கும் தொழில் நுட்பம் வளர்ந்தால் வாகனங்கள் கண்காணிப்பு செய்து தடுக்க முடியும். அத்தகய ரோபோட் கள் லஞ்சம் கேட்காது, மிரட்டல்கள், பதவி பலம், பரிந்துரைகளை ஏற்காது விபத்துகள் குறையும்.
மிகவும் சோகமான சம்பவம். ஒரே இரு சக்கர வாகனத்தில் ஐந்து நபர்கள் செல்வது முற்றிலும் தவறான செய்கை. இருவர் மட்டுமே செல்வதற்கு அனுமதி. இப்படிப்பட்ட செயல்கள் விலை மதிப்பற்ற உயிர்கள் பலி ஆவதற்கு ஒரு காரணம்.
மேலும் செய்திகள்
போதையில் தகராறு இருவர் கைது
24-Oct-2025
தொட்டியில் விழுந்த தொழிலாளி பலி
21-Oct-2025