மேலும் செய்திகள்
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
23-Oct-2025
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வாராஹி மந்திராலயத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. இக்கோவில் வளாகத்தில், 11 அடி உயர ஜெய வீர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சமீபத்தில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, 1008 திருவிளக்கு பூஜை நேற்று மாலை கோவில் வளாகத்தில் நடந்தது. இதில், திரளான பெண்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
23-Oct-2025