உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் 58ம் ஆண்டு திருவிழா 

ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் 58ம் ஆண்டு திருவிழா 

கோவை; ஆர்.எஸ்.புரம் ஸ்ரீ சக்திமாரியம்மன் கோவிலின் 58ம் ஆண்டு ஆடித்திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். கடந்த ஜூலை 21ம் தேதி, மஹாகணபதி ஹோமத்துடன் ஆடித்திருவிழா துவங்கியது. 22 அன்று பூச்சாட்டு, ஆக.,4ல் அக்னிகம்பம் நடுதலும், 5ம் தேதி இரவு 7:00 மணிக்கு கோனியம்மன் கோவிலிலிருந்து சக்தி கரகத்துடன் அம்மன் ஊர்வலமாக அழைத்து வரும் நிகழ்வும் நடந்தது. நேற்று இரவு 7:00 மணிக்கு தையம், முருகன்காவடி மற்றும் சிறப்பு மேள தாளத்துடன் பூவோடு, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி