வாசகர்கள் கருத்துகள் ( 6 )
3.0 மட்டும் அல்ல 300.0 வந்தால் கூட வீட்டில் இருந்தே பத்திரப் பதிவு என்பது சாத்தியம் அல்ல. வீட்டில் இருந்து பதிந்து கொள்ளலாம். அப்படி வீட்டில் இருந்து பதிந்தாலும் எப்படியும் சார்பதிவாளரை நேரில் அனுகி நன்கொடை வழங்காத பட்சத்தில் எந்த பத்திரமாக இருந்தாலும் அது சரியில்லை இது சரியில்லை என்று திருப்பி அனுப்பப்படும். 3.0 கொண்டு வருவது முக்கியம் அல்ல அதில் பதியப்படும் பத்திரங்கள் எந்தெந்த காரணங்களுக்காக திருப்பலாம். சரியான ஆவணங்களை திருப்பினால் அந்த ஆவணங்களை எப்படி பதிவு செய்வது என்ற விபரங்களையும் கொடுத்தால் இன்னும் நலமாக இருக்கும். எப்படியும் 100-க்கு 80 பத்திரம் திருப்பி அனுப்பப்படும்.
ஆவணம் சரியில்லை என்று திருப்பி அனுப்புவர், அந்த இடத்தில கையூட்டு இடம் பெற வாய்ப்பு உள்ளது
நேரில் சென்று பதிவு செய்யும் போதே பல குளறுபடிகள் ஏமாற்று வேலைகள் இனி உரிமையாளருக்குக்குத் தெரியாமலேயே அவரது சொத்துக்கள் கைமாறும் வாய்ப்பு அதிகம் நாட்டில் கணினி மயமாக்க வேண்டிய பணிகள் பல இருக்கையில் இது முதன்மை பெறுவதே கேள்விக்குறியாகிறது இறுதிக் கையெழுத்தாவது உரிமையாளர் நேரில் வந்து போட வேண்டுமா? இல்லை அதுவும் வீட்டில் இருந்தேவா
லஞ்சம் எவ்வளவு அதையும் கூறிவிட்டால் நன்றாக இருக்கும்
அதையும் ஆன்லைன் முறையில் செலுத்தும் வசதி செய்யப்படும்
அப்படீன்னா கையூட்டு அதாங்க லஞ்சம் கொடுக்க வேண்டாமா. ஒரு சந்தேகம்.