உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டில் விபச்சாரம் செய்த மூவர் கைது

வீட்டில் விபச்சாரம் செய்த மூவர் கைது

கோவை; கோவை கணபதி பாரதிநகரில் உள்ள ஒரு வீட்டில், விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், சோதனை நடத்தினர். அப்போது இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்துவது தெரிந்தது. போலீசார் விபசார புரோக்கர்கள் பாரதி நகரை சேர்ந்த அருள்மணி, 45, சின்னவேடம்பட்டியை சேர்ந்த 44 வயது பெண் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த விஜயகுமார், 37 ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை