உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

செங்கத்துறை துணை மின் நிலையம்

செங்கத்துறை, காடம்பாடி, ஏரோ நகர், காங்கேயம்பாளையம், பி.என்.பி.நகர் மற்றும் மதியழகன் நகர்.தகவல்: பிந்து, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.

சரவணம்பட்டி துணை மின் நிலையம்

சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணர், உருமாண்டம்பாளையம், கவுண்டர் மில், சுப்ரமணியம்பாளையம், மணியகாரம்பாளையம் ஒருபகுதி, லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயப்பிரகாஷ் நகர், கணபதி புதுார், உடையாம்பாளையம் மற்றும் வெள்ளக்கிணர் ஹவுசிங் யூனிட்.தகவல்: சண்முகசுந்தரம், செயற்பொறியாளர், கு.வடமதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை