வாசகர்கள் கருத்துகள் ( 3 )
மத்திய அரசின் நிதி சம்பளம் வழங்குவதற்கு இல்லை - டெவெலப்மென்ட் விசயத்துக்கு - தேவை இல்லாமல் முதல்வர் யாரோ எழுதிக்கொடுத்ததை சொல்லிவிட்டு அவதிப்படுகிறார்
மத்திய அரசுடன் கூட்டணியில் இருக்கும் மருத்துவர், ராமதாஸ், ஆசிரியர் பிரச்சினையில் ஒன்றிய அரசை வற்புறுத்தி சம்பளம் கிடைக்க வழி செய்தால் நல்லது, அதை விடுத்து, மாநில அரசே ஏதாவது ஏற்பாடு செயுங்கள் என்று சொல்வது ஏன் ? இவராவது லோன் கொடுக்கலாம் , அல்லது ஏற்பாடு செய்யலாம், இதை அரசியல் ஆக்கலாமா ? உண்மையான அக்கறை இருந்தால் மத்திய அரசு அலுவலகம் முன் போராட்டம் நடத்தலாம், அதை விடுத்து, வேற்று அறிக்கை விடுவது மிகுந்த எமாற்றம் தருகிறது .
அப்பணின் பெனாவுக்கு சிலை வைக்க மக்களின் வரிபணம் இருக்கு, ஒரு நடிகையின் ஆசையை பூர்த்தி செய்ய கார் பந்தையம் நடத்த மக்களின் வரிபணம் இருக்கு.. உலக சுற்றுலா குடும்பத்துடன் செல்ல மக்களின் வரிப்பணம் இருக்கு ... ஆனால் நாளைய எதிர்கால தூண்களை உருவாக்கும் சிற்பிகளுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை...ஆட்சி செய்ய தெரியலைன்ன ஆட்சியை விட்டுட்டு ஒடுங்கடா...