உள்ளூர் செய்திகள்

சிறப்பு பூஜை

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.அதனையொட்டி மாலை 5 மணிக்கு சிறப்பு ஹோமங்களும்,6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் , பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இரவு 8 மணிக்கு சவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ