உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

பண்ருட்டி: பண்ருட்டி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த கண்ணன் சென்னை மாநகராட்சி கமிஷ்னர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, வேலுமணி நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். இவர், ஏற்கனவே சென்னை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை