மேலும் செய்திகள்
'ஒர்க் அவுட்' ஆகாத 'மஞ்சள்' சென்டிமென்ட்
06-May-2026
அரூரில் மஞ்சள் சாகுபடி விவசாயிகள் ஆர்வம்
24-May-2026
நெல்லிக்குப்பம்: மருதாட்டில் வீட்டின் உள்ளே இருந்த 7 அடி நீள மஞ்சள் சாரைப்பாம்பு பிடிப்பட்டது. நெல்லிக்குப்பம் அடுத்த மருதாடு பெரியார் நகரை சேர்ந்த ஜான்பீட்டர் என்பவர் தன் வீட்டின் உள்ளே பொருட்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.அப்போது இன்வெர்ட்டர் பாட்டரியின் கிழ் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனே பாம்பு மீட்பாளர் கிருபாகரனுக்கு தகவல் கொடுத்தார். அந்த இடத்துக்கு வந்த கிருபாகரன் நீண்ட நேரம் போராடி அங்கிருந்த 7 அடி நீளம் உள்ள மஞ்சள் சாரைப்பாம்பை பிடித்தார்.இதுபற்றி கிருபாகரன் கூறியதாவது வெப்பம் அதிகம் இருப்பதால் பாம்புகள் குளிர்ச்சியான இடத்தை தேடி வரும்.எனவே வீட்டின் சுற்று புறத்தை தூய்மையாக பராமரி்க்க வேண்டுமென கூறினார்.பிடிப்பட்ட பாம்பை வனபகுதியில் விடுவதற்கு எடுத்து சென்றார்.
06-May-2026
24-May-2026