அஷ்டமி வழிபாடு
விருத்தாசலம், : தேய்பிறை அஷ்டமியொட்டி, கால பைரவர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சுவாமி சன்னதியில் உள்ள கால பைரவர் சுவாமிக்கு, நேற்று முன்தினம் மாலை 4:30 மணியளவில், சிறப்பு அபிேஷகம் நடந்தது.எலுமிச்சை, அரளி மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பூசணி, தேங்காய், எலுமிச்சை விளக்குகள் ஏற்றி, தரிசனம் செய்தனர்.