உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அண்ணன் மாயம் தம்பி புகார் 

அண்ணன் மாயம் தம்பி புகார் 

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே அண்ணனைக் காணவில்லை என தம்பி, அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். விருத்தாசலம் அடுத்த வேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவ ர் உதயகுமார், 43; இவர் கடந்த ஏப்ரல் 29ம் தேதி விருத்தாசலம் பஸ் நிலையம் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த அவரது தம்பி இளங்கோவன் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை