உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

காட்டுமன்னார்கோவில்: லால்பேட்டையில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் நபில் அகமது 25; இவர், லால்பேட்டை கைகாட்டி அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த போது, காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை