உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மழையால் பசு இறப்பு

மழையால் பசு இறப்பு

புதுச்சத்திரம், : புதுச்சத்திரம் அருகே மழை காரணமாக பசுமாடு இறந்தது.புதுச்சத்திரம் அடுத்த கம்பளிமேடு ஊராட்சிக்கு உட்பட்ட மாந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மனைவி ரேணுகா, இவர் தனது வீட்டில் பசு மாடுகள் வைத்து வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக இவர் பசு மாடு இறந்தது. இது குறித்து கால்நடைத்துறையினர் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை