உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மூதாட்டியின் கண்கள் தானம்

மூதாட்டியின் கண்கள் தானம்

புவனகிரி: புவனகிரி சின்ன தேவாங்கர் தெருவைச் சேர்ந்தவர் காவேரி அம்மாள்,107; இவர் தனது மகனுடன் வசித்து வந்தவர் நேற்று உடல் நலக்குறைவால் இறந்தர். அவரது குடும்பத்தினர்களின் விருப்பத்தின் பேரில், புவனகிரி அரிமா சங்கத்தினர் விரைந்து சென்று புதுச்சேரி அரவிந்தர் கண் மருத்துவமனை டாக்டர் குழுவினர்களின் ஒத்துழைப்புடன் கண்களை தானமக பெற்று மருத்துவமனைக்கு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ