உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  டி.எஸ்.பி.,  பொறுப்பேற்பு 

 டி.எஸ்.பி.,  பொறுப்பேற்பு 

கடலுார்: கடலுார் டி.எஸ்.பி.,யாக தமிழ் இனியன் பொறுப்பேற்று கொண்டா ர். கடலுார் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த ரூபன்குமார் , விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் டி.எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, தென்காசியில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த தமிழ் இனியன், கடலுாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை