உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்டையில் விழுந்த மூதாட்டி பலி

குட்டையில் விழுந்த மூதாட்டி பலி

ராமநத்தம்; ஆவட்டி அடுத்த ஆலம்பாடி கிராமத்தை் சேர்ந்தவர் கருப்பன் மனைவி செல்லம்மாள், 85. நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் அவரது குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்த நிலையில், இயற்கை உபாதைக்காக வீட்டை விட்டு வெளியே சென்றார். இந்நிலையில், நேற்று காலை அவர், வீட்டின் பின்புறம் உள்ள குட்டையில் மூழ்கி இறந்து கிடந்தார். ராமநத்தம் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ