மேலும் செய்திகள்
மனைவியுடன் தகராறு; விவசாயி தற்கொலை
07-Sep-2024
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே அரசு பஸ் மோதி விவசாயி இறந்தார்.நெல்லிக்குப்பம் அடுத்த கோண்டூர் காவேரி நகரை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி, 63; விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு, மொபட்டில் அதே பகுதியில் கடலுார் சாலையில் சென்றார். அப்போது, விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ் புண்ணியமூர்த்தி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று இறந்தார்.நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
07-Sep-2024