உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

கிள்ளை :சிதம்பரம் அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார். சிதம்பரம் அடுத்த கோவிலாம்பூண்டியைச் சேர்ந்தவர் ஹலிகுர் ரஹ்மான், 51; இவரது, 17 வயது மகள் சிதம்பரம் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 1ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, ஹலிகுர் ரஹ்மான் கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை