உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்கா விற்றவர் கைது 

குட்கா விற்றவர் கைது 

விருத்தாசலம் : கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் நேற்று பேரளையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ், 40; என்பவர் பைக்கில் குட்கா பாக்கெட்டுகளை வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து, மகேைஷ கைது செய்து, குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை