உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்கா விற்றவர் கைது 

குட்கா விற்றவர் கைது 

புவனகிரி : புவனகிரி அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.புவனகிரி, வாழைக்கொல்லை காலனியில் உள்ள பெட்டிக்கடையில் சப் இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் போலீசார் சோதனை செய்தனர். அதேப்பகுதியைச் சேர்ந்த வெற்றிச்செல்வன்,24; தனது பெட்டக்கடையில் குட்கா பாக்கெட்டுகளை மறைத்துவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.உடன் அவரை கைது செய்து 300 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை