உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கடலுார், : கடலுார் அருகே கணவரை காணவில்லை என, மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.கடலுார் முதுநகர் அடுத்த சலங்கைகார கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்,74, மீனவர். இவர் கடந்த 18ம் தேதி மதியம் டீ குடித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவரை காணவில்லை.இதுகுறித்து கடலுார் முதுநகர் போலீசில், அவரது மனைவி கற்பகம் கொடுத்த புகாரில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !