உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்கா பதுக்கி விற்றவர் கைது

குட்கா பதுக்கி விற்றவர் கைது

பெண்ணாடம் : குட்கா பதுக்கி வைத்து விற்ற பெட்டிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று காலை 9:00 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது, செம்பேரி சாலை அருகே உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அதில், அனுமதியின்றி பதுக்கி வைத்து விற்ற 10 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் பாண்டியன், 55; என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ