உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபானம் விற்றவர் கைது

மதுபானம் விற்றவர் கைது

புதுச்சத்திரம்: அரசு அனுமதியின்றி டாஸ்மாக் மதுபானம் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர். புதுச்சத்திரம் போலீசார் நேற்று ரோந்து பணி யில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சத்திரம் அடுத்த கீழ்பூவாணிக்குப்பத்தை சேர்ந்த ரங்கநாதன் மகன் ராதாகிருஷ்ணன், 50; கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபானங்களை விற்பது தெரியவந்தது. புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து பாலமுருகனை கைது செய்து, 8 குவாட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி