உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சரநாராயண பெருமாள் சொர்க்க வாசலில் அருள்பாலிப்பு

சரநாராயண பெருமாள் சொர்க்க வாசலில் அருள்பாலிப்பு

பண்ருட்டி : திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு உற்சவர் பெருமாள் சொர்க்கவாசலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு நேற்று காலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் வழியில் உற்சவர் சரநாராயண பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை