உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லாட்டரி விற்றவர் கைது

லாட்டரி விற்றவர் கைது

கடலுார்; கடலுார் முதுநகர் அருகே லாட்டரி டிக்கெட் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் முதுநகரைச் சேர்ந்தவர் மந்திரி என்கிற ராஜா,64. இவர் முதுநகர் பகுதியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்றதை போலீசார் கண்டறிந்தனர். அவரிடமிருந்து 31லாட்டரி டிக்கெட்டுகள், 200ரூபாய் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி