உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருவட்டத்துறையில் மகா ருத்ராபிேஷகம்

திருவட்டத்துறையில் மகா ருத்ராபிேஷகம்

திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் நிவாநதி தீர்த்த மகா ருத்ராபிேஷகம் நடந்தது.இதையொட்டி, நேற்று காலை 8:00 மணியளவில் மூலவர் தீர்த்தபுரீஸ்வரர், திரிபுரசுந்தரி அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, 9:30 மணியளவில் நிவாநதியில் (வெள்ளாறு) இருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்து வந்து, மூலவர் சுவாமிகளுக்கு அபிேஷகம், அம்பாளுக்கு சிறப்பு மகா ருத்ராபிேஷகம்; காலை 10:30 மணியளவில் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !