உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வழக்கறிஞரணி கூட்டம் அமைச்சர் அழைப்பு

வழக்கறிஞரணி கூட்டம் அமைச்சர் அழைப்பு

சிறுபாக்கம்: நெய்வேலியில் நடக்கும் தி.மு.க., வழக்கறிஞரணி பயிற்சி பாசறை கூட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுமென, மாவட்ட செயலாளர் கணேசன் கூறியுள்ளார். அவரது அறிக்கை: கடலுார் தி.மு.க., மேற்கு மாவட்டம் சார்பில் வழக்கறிஞரணி பயிற்சி பாசறை கூட்டம் நாளை (1ம் தேதி) மாலை 4:00 மணிக்கு நெய்வேலி தொ.மு.ச., அலுவலகத்தில் நடக்கிறது. சட்டத்துறை செயலர் இளங்கோ எம்.பி., சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, வரும் 2026 சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை வழங்குகிறார். இதில், நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ