உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

பரங்கிப்பேட்டை: புதுச்சத்திரம் அடுத்த குமாரப்பேட்டை சுனாமி நகரை சேர்ந்தவர் உமாமகேஸ்வரி, 38; இவரது, மகள் அபிநய ஸ்ரீ, 19; செவிலியர். இவர், நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து பரங்கிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றார். மாலை வீடு திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை.உமாமகேஸ்வரி கொடுத்த புகாரில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை