வாசகர்கள் கருத்துகள் ( 1 )
xyzabc
ஜன 08, 2025 08:54
திருமவிற்கு புன்னியம் சேரும் .
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் வெளி மாநில எம்.பி.,க்கள் 10 பேர் தரிசனம் செய்தனர்.சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு, டில்லியில் இருந்து, எம்.பி.,க்கள் 10 பேர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்களை, சப் கலெக்டர் ராஷ்மிராணி மற்றும் அலுவலர்கள் கோவிலுக்கு அழைத்து சென்றனர். கோவில் பொதுதீட்சிதர்கள் சார்பில், எம்.பி.க்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, சாமி தரிசனத்திற்கு பிறகு, பிரசாதம் வழங்கப்பட்டது.
திருமவிற்கு புன்னியம் சேரும் .