உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மா.கம்யூ., கூட்டம்

மா.கம்யூ., கூட்டம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த சித்தரசூர் கிளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு செயலாளர் ஸ்டீபன்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன் தீர்மானங்களை விளக்கி பேசினார். கூட்டத்தில் ரேஷன் க டையில் தரமான அரிசி வழங்க வேண்டும், சித்தரசூரில் பழுதடைந்த சாலைகளை சரி செய்யவேண்டும், சங்கொலி வாய்க்காலை தூர்வார வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை