வாசகர்கள் கருத்துகள் ( 40 )
ஏனுங்க முதல்வரே. நீங்க உங்கப்பா மொழிப்போர் நடத்தினப்போ. எங்கே இருந்திங்க. ஐயோ என்ன அழகானடகம் ஆடாறீங்க. அப்பா. உங்களுக்கு இருக்கிற மொழிப்பாற்று. உலகத்துல வேறு யாருக்குமே கிடையாது. உங்களை கொண்டுபோய் ரஷ்யா உக்ரயின் ல விடணும். அவங்க போரை நிப்பாட்டியு போயிருவாங்க.
WE CAN UNDERSTAND WHY OUR POLITICAL LEADERS NOT GETTING TREATMENT IN INDIA.
இந்த மருத்துவர்கள் மீது வழக்கு போடவேண்டும், கைது செய்யவேண்டும், இனி தொழில் செய்ய தடை விதிக்க வேண்டும்,
டாஸ்மார்க்கிலிருந்து ஆபரேஷன் தியேட்டர் போனால் ?
நீட் எவ்வளவு முக்கியம் என்று இப்போ தெரிகிறது
அந்த மருத்துவர் விரக்த்தியில் இருந்து இருப்பார் அதான் இந்த தவறு நடந்து உள்ளது
இது என்ன பிரமாதம் ஆளையே மாற்றி அருவி சிகிச்சை செய்த வரலாறு எல்லாம் நமக்கு உண்டு அண்ணே
இதுதான் மாறுகால் மாறுகை வாங்குவது என்பதோ
போலி டாக்டர்கள் ... மக்களே உஷார். சிபாரிசின் பேரில், அதிக பணம் கொடுத்து மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து தேர்ச்சிபெறும் மருத்துவர்கள்தான் இப்படி செய்யவாய்ப்புண்டு. ஆபரேஷன் செய்த டாக்டர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்படவேண்டும். இடது காலில் பிரச்சினை இல்லாமலே எப்படி, என்ன ஆபரேஷன் செய்தார்கள்? புரியவில்லையே.. இப்பொழுது இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், நாளை அங்கு அட்மிட் ஆகியுள்ள ஒரு ஆணுக்கு இவர்கள் பிரசவம் பார்த்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை... மக்களே உஷார்...
அரசாங்க வேலை என்பதால் வரும் அலட்சியம், மற்றும் எவனும் நம்மை கேள்வி கேட்க முடியாது என்பது ஏழைகளின் உயிரை மிக மோசமாக நடத்துகிறது.