உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சூதாட்டம் ஒருவர் கைது

சூதாட்டம் ஒருவர் கைது

குறிஞ்சிப்பாடி; குறிஞ்சிப்பாடி சப் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் சித்தாலிக்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடிய விருப்பாட்சி காளிமுத்து, 30; என்பவரை கைது செய்து, தப்பியோடிய பாலு, அரவிந்த், செந்தில், சித்தாலிக்குப்பம் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ