மேலும் செய்திகள்
பாதயாத்திரை பக்தர்கள் கோரிக்கை
19-Jan-2025
விருத்தாசலம்; சின்னவடவாடியில் பழனி பாதயாத்திரை பக்தர்களின் காவடி ஊர்வலம் நடந்தது. விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடியில் பழனி பாதயாத்திரை பக்தர்களின் 14ம் ஆண்டு காவடி ஊர்வலம் நேற்று நடந்தது. இதையொட்டி திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் சுவாமிக்கு காலை 7:00 மணிக்கு அபிேஷக ஆராதனை, காலை 10:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.காலை 11:00 மணியளவில் பாதயாத்திரை பக்தர்கள் சின்னவடவாடி குளக்கரையில் இருந்து பால், இளநீர் காவடி எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரினசம் செய்தனர்.
19-Jan-2025