அரசு பள்ளியில் ஓவிய பயிற்சி
புவனகிரி : புவனகிரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் பயிற்சி துவக்க விழா நடந்தது. பட்டதாரி ஆசிரியர் தமிழ்ச்செல்வன் வரவேற் றார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருள்சங்கு முன்னிலை வகித்தார். புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் கு மார் பயிற்சியை துவக்கி வைத்தார். பயி ற்சியில் 6, 7 மற்றும் 8 வகுப்புகளைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.