உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  உறுதிமொழி ஏற்பு

 உறுதிமொழி ஏற்பு

கடலுார்: கடலுார் மாவட்ட காவல்அலுவலகத்தில் மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில், இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏ.டி.எஸ்.பி., கோடீஸ்வரன், டி.எஸ்.பி.,க்கள் அப்பாண்டைராஜ், மனிஷா, இன்ஸ்பெக்டர்கள் அருட்செல்வன் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள், போலீசார் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ