உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

கிள்ளை: சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், 130 மாணவர்களுக்கு நேற்று தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை, தமிழரசி தலைமை தாங்கினார். பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் மனோகர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் நடராஜன், துணை அமைப்பாளர் அரவிந்தன், நிர்வாகிகள் மணிமாறன், நிதிஷ்குமார், கோபி, புருஷோத்தமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ