உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சவுடு மணல் கடத்தியவர் கைது

சவுடு மணல் கடத்தியவர் கைது

புதுச்சத்திரம் : டிராக்டரில் சவுடு மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் பாரதி ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, வேளங்கிராயன்பேட்டை மாரியம்மன் கோவில் அருகே, டிராக்டர் டிப்பரில் மணல் கடத்திய வந்த அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம்,40; என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ